Sunday, April 29, 2018

•ரஜனி தாத்தாவுக்கு!

•ரஜனி தாத்தாவுக்கு!
ஒரு அப்பாவி தமிழ் சிறுவனின் கடிதம்
தாத்தா! தாத்தா!
பொலிசை தாக்;குவது வன்முறை என்றீர்கள்
மன்னிக்க முடியாத குற்றம் என்றீர்கள்
சரி தாத்தா , ஆனால் ஒரு கேள்வி
அம்மாவுடன் சேர்ந்து தண்ணி கேட்ட என்னை
பொலிசார் ஈவு இரக்கமின்றி தாக்கியுள்ளனர்.
கதற கதற அம்மாவிடமிருந்து என்னை பிரித்து
தூக்கிச் சென்ற அவர்களை என்ன செய்வது?
அவர்களின் வன்முறையை நீங்கள் கண்டிக்க மாட்டீர்களா?
பாட்ஷா படத்தில் உங்களை தாக்கிய பொலிசை விரட்டி விரட்டி
அடித்தீர்களே, அது மாதிரி நானும் அடிக்கட்டுமா?
உங்கள் பதிலை ஆவலுடன் ; எதிர்பார்த்து இருக்கும்
அப்பாவி தமிழ் சிறுவன்.

No comments:

Post a Comment