Sunday, April 29, 2018

அந்த நெடிய உருவம் பேசும்போது எல்லாம்

அந்த நெடிய உருவம் பேசும்போது எல்லாம்
அடிக்கடி தன் மீசையை தடவிக் கொள்ளும்
.
அப்போதெல்லாம் இவருக்கு எதற்கு இந்த மீசை
என்று நான் நினைத்ததுண்டு. ஆனால் இன்று
அந்த மீசை தனக்கான பெருமை பெற்றுக்கொண்டது.
ஆம். வெறி பிடித்த ஆறு நாய்களுக்கு
மண்டை உடைக்கப்பட்டிருக்கிறது.
நல்ல பாடம் புகட்டப்பட்டிருக்கிறது.
கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து என்று
அடி வாங்கிய நாய்கள் ஊளையிடுகின்றன.
கடிக்க வரும் நாய்களை முதலில்
எட்டி உதைப்போம். அவைகள்
படிப்பினைகள் பெற்ற பிறகு ஆறுதலாக
கருத்து சுதந்திரம் பற்றி பேசுவோம்.
செய்தி- வைகோவின் ஊர்வலத்தில் கல்லெறிந்த 6 பாஜ.க வினருக்கு மண்டை உடைப்பு.

No comments:

Post a Comment