Monday, April 23, 2018

தூரத்தில பாரத் மாதாக்கி ஜே என்று

தூரத்தில பாரத் மாதாக்கி ஜே என்று
ராம பக்தர்களின் கோசம் கேட்டது.
பாரத மாதா அச்சத்துடன் தன் சேலையை
இழுத்து மூடிக்கொண்டாள்
அவர்கள் பாலியல் வல்லுறவு செய்து கொன்றது
எட்டு வயது காஷ்மீர் சிறுமியை அல்ல
பாரத மாதாவையே என்பதை எத்தனைபேர் உணர்வார்?
குறிப்பு- காஷ்மீரில் இதுவரை 7 வயது முதல் 77வயது வரையான 10000 பெண்கள் இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக மனிதவுரிமை கமிஷன் தலைவர் கண்ணீர் சிந்தி அழுதபடியே அறிவித்தார்.

No comments:

Post a Comment