Monday, April 23, 2018

போராட்டம்

போராட்டம்
சாதி பார்ப்பதில்லை
மதம் பார்ப்பதில்லை
ஆண் பெண் வேறுபாடு கூட பார்ப்பதில்லை
ஏன் குழந்தையென்றும் பார்ப்பதில்லை
அது பார்ப்பதெல்லாம் வெற்றி ஒன்றையே.
காவிரி போராட்டமும்
வெற்றி பெறாமல் ஓய்ந்து விடப்போவதில்லை.
போராட்டம் தமிழனை
சாதி , மதம், பால் கடந்து ஒற்றுமையாக்கின்றது.
ஆதனால்தான் போராட்டம் மகிழ்சிகரமானது என்றார் மார்க்ஸ்
குறிப்பு-
காவிரிக்காக இஸ்லாமிய தமிழ் பெண் ஒரவர் திருச்சி வமான நிலையத்தை மற்றுகை இட்டுள்ளார்.
எல்லாம் வல்ல ஆண்டவரே! நாளை இந்த பெண்ணை பாகிஸ்தான் கைக்கூலி என்று எச்ச.ராசா அழைக்காமல் இருக்க அருள்புரிவீராக.

No comments:

Post a Comment