Monday, April 23, 2018

குருக்கள் குசு விட்டால் குற்றமில்லை !

குருக்கள் குசு விட்டால் குற்றமில்லை !
காஸ்மீரில் ஒரு குருக்கள் எட்டு வயது சிறுமியை 5 நாட்களாக கோயிலுக்குள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் ஒரு குருக்கள் கோயில் கருவறைக்குள் வைத்து பெண்களுடன் சல்லாபம் புரிந்துள்ளார்.
ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஒரு குருக்கள் கோயில் கருவறைக்குள் காமக் களியாட்டம் என்று நக்கீரனில் செய்தி வெளிவருகிறது.
ஏற்கனவே சங்கராச்சாரிகளின் காமக் கூத்துகளையும் கொலைகளையும் அறிந்து தமிழகமே அதிர்ந்து நிற்கிறது.
இந்த செய்திகளை அறியும்போது “குருக்கள் குசு விட்டால் குற்றமில்லை” என்ற பழமொழியை இவர்களின் முன்னோர் இவர்களுக்காகவே உருவாக்கியிருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
குருக்கள் குசு விட்டாலும் குற்றமே என்ற நிலை வரவேண்டும். அப்பதான் இந்த குருக்கள் தப்பு செய்ய அஞ்சுவார்கள்.

No comments:

Post a Comment