Monday, April 23, 2018

•பரட்டை, நீ இமயமலைக்கே போய்விடு!

•பரட்டை, நீ இமயமலைக்கே போய்விடு!
திருச்சியில் பொலிசார் ஒரு கர்ப்பிணி பெண்ணை உதைத்து கொன்றபோது மௌனமாக இருந்தவர்
சென்னையில் தாயுடன் வந்த மகனை லைற் கம்பத்தில் கட்டி வைத்து பொலிசார் கையை முறித்தபோது மௌனமாக இருந்தவர்
நேற்றையதினம் பொலிசாரை தாக்கியது வன்முறையின் உச்சக்கட்டம் என்றும் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
ஆனால் இதேவேளை அதே பொலிசாரினால் இயக்குநர் பாரதிராஜா, சீமான் முதலானவர்கள் தாக்கப்பட்டது குறித்து இவர் எதுவும் கூறவில்லை.
இயக்குநர் களஞ்சியம் பொலிசாரினால் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்தும்கூட அவர் ஒரு வார்த்தை கூறவில்லை.
பிழைப்பது தமிழ்நாட்டில். ஆனால் விசுவாசம் கர்நாடாவுக்கு. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கேவலத்தை அனுமதிப்பது?
பரட்டை! பிளீஸ் நீ இமயமலைக்கே போய்விடு!

No comments:

Post a Comment