Monday, April 23, 2018

இந்திய அரசுக்கு இலண்டன் தமிழர்கள்

•இந்திய அரசுக்கு இலண்டன் தமிழர்கள்
சொல்லியிருக்கும் செய்தி !
உலகில் தமிழன் எங்கு இருக்கிறானோ
அங்கெல்லாம் காவிரிக்காக குரல் கொடுக்கிறான்
ஜல்லிக்கட்டுக்காக ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தவன்
இன்று காவிரிக்காக ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கிறான்.
தமிழ்நாட்டில் காவிரிக்காக போராடும் தமிழ் மக்களுக்காக
லண்டனில் ஈஸ்ட்காம்நகரில் தமிழ் மக்கள் குரல் கொடுத்துள்ளனர்.
இனி தமிழனை நசுக்க முடியாது. அவன் ஒருமித்து போராடுவான்.
இதுவே இந்திய அரசுக்கு லண்டன் தமிழர்கள் சொல்லியிருக்கும் செய்தி.
நாளை லண்டன் இந்திய தூதராலயம் முன்பு போராட்டம் நடைபெற உள்ளது.
கடந்தவாரம் மனு கொடுக்க சென்றபோது தூதுவர் கதவை சாத்திவிட்டு ஓடிவிட்டார்.
பார்க்கலாம். நாளை என்ன செய்கிறார் என்று?

No comments:

Post a Comment