Sunday, April 29, 2018

சிறுமிகளுடன் பாலியல் வல்லுறவு

•சிறுமிகளுடன் பாலியல் வல்லுறவு
சாமி ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை!
சாமி நித்தியானந்தாவுக்கு எப்போது தண்டனை?
பெயர்- ஆசாராம் பாபு
படிப்பு- 4ம் வகுப்பை தாண்டவில்லை
தொழில் - 70 வருடமாக சாமியார்.
சொத்து – 100000000000 ரூபா ( பத்தாயிரம் கோடி )
செய்த குற்றம்- சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்தது.
தண்டனை- ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சாமி ஆசாராம் பாபுவுக்கு ஆயள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சாமி நித்தியானந்தாவுக்கு எப்போது தண்டனை வழங்கப்படும்?
ஆனாலும் இவர்கள் யாருமே தண்டனை அனுபவிக்கப் போவதில்லை.
ஏனெனில் நூற்றுக் கணக்கான முஸ்லிம் மக்களைக் கொன்ற மோடியின் நண்பர்களான மாயா கோட்டானி, அசிமானந்தா போன்றவர்கள் அப்பீலில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எனவே பிரதமர் மோடியின் நண்பரான சாமி ஆசாராம் பாவும் அப்பீலில் விடுதலை பெற்று விடுவார்.
தமிழ் இன உணர்வாளர்கள் என்றால் ஜாமீன்கூட வழங்காமல் சிறையில் அடைத்து வைக்கப்படுவார்கள்.
மாவோயிஸ்டுகள் என்றால் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்படுவார்கள்.
சாமியார்கள் என்றால் உடனெ விடுதலை செய்யப்படுவார்கள்.
இதுதானே இந்திய நீதி?

No comments:

Post a Comment