Sunday, April 29, 2018

போர் வந்தால் சொல்லுங்கள் வருவேன் என்றார்

போர் வந்தால் சொல்லுங்கள் வருவேன் என்றார்
மக்கள் போராடுகின்றனர். அவரோ அமெரிக்கா போகிறார்.
சரி பரவாயில்லை. நிர்மலாதேவியை தண்டிக்க வேண்டும் என்றவர்
ஆளுநரை தண்டிக்க வேண்டும் என்று ஏன் கூறவில்லை?
நிர்மலாதேவிக்கு உதவியதாக இரு பேராசிரியர்கள் கைது என்கிறார்கள்
ஆனால் நிர்மலாதேவி யாருக்காக செட் பண்ணினாரோ
அவரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை பொலிசார்?
எய்தவன் இருக்க அம்புகளை மட்டும் இன்னும்
எத்தனை நாளைக்கு தண்டித்துக்கொண்டிருக்க போகிறோம்?
குருமூர்த்தி அய்யருடன் பேசிவிட்டு பத்திரிகைக்கு பேட்டி கொடுப்பவர்
ஆளுநரை கைது செய்ய சொல்வார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்தான்!

No comments:

Post a Comment