Monday, April 23, 2018

வாருங்கள் தமிழர்களே

வாருங்கள் தமிழர்களே
ஒன்றாய் கூடுவோம்
ஒருமித்து குரல் கொடுப்போம்!
எப்ரல்- 14ம் திகதி லண்டன் ஈஸ்ட்காம் நகரில்
காவிரிக்காக போராடும் தாய்த் தமிழகத்திற்கு
ஆதரவாக குரல் கொடுப்போம்!
எங்காவது ஒரு தமிழனுக்கு ஆபத்து என்றால்
உலகெங்கும் உள்ள தமிழன் ஒன்றாக கூடி
குரல் கொடுப்பான் என்பதை காட்டுவோம்!

No comments:

Post a Comment