Monday, April 23, 2018

•பையித்தியம் இம்முறை சரியாகவே உளறியிருக்கிறது!

•பையித்தியம் இம்முறை சரியாகவே உளறியிருக்கிறது!
பையித்தியம் பேசுவது எல்லாம் பையித்தியக்காரத்தனமாகவே இருக்கும் என்று இல்லை. அது பேசுவது சில வேளைகளில் சரியாகவும் இருக்கும்.
கலைஞர் பற்றி எச்ச.ராசா உளறியிருப்பதில் கொஞ்சம் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
ராசாத்தியம்மாள் கலைஞரின் சட்டபூர்வமற்ற மனைவி. இதுபற்றி கலைஞரிடம் யாரும் கேட்பதில்லை.
ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழர் பண்பாடு என்று பேசும் கலைஞர் எப்படி பல மனைவிகளை வைத்திருக்கிறார் என்று யாரும் அவரிடம் கேட்பதில்லை.
ஆனால் கனிமொழியின் தந்தை கலைஞர் கருணாநிதி என்பது சட்டபூர்வமாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கனிமொழி சட்டபூர்வமற்ற குழந்தை (Illegitimate child) என்று எச்ச.ராசா குறிப்பிட்டிருப்பது தவறாகும்.
அதேவேளை சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக்பாட்ஷா கொலைகளில் திமுக வுக்கு பங்கு உண்டு.
எச்ச.ராசாவை விமர்சிப்பதன்மூலம் எச்ச.ராசா கூறிய உண்மைகளை மறைத்தவிட முடியாது. திமுக அவற்றுக்கு பதில் சொல்லியேயாக வேண்டும்.

No comments:

Post a Comment