Monday, April 23, 2018

கந்தனுக்கு காவடி தூக்கினால்

கந்தனுக்கு காவடி தூக்கினால்
கந்தன் அருள் பாலிக்க கூடும்
மைத்திரிக்கு காவடி தூக்கினால்
மைத்திரி சிலவேளை உதவக் கூடும்
கந்தனுக்கும் மைத்திரிக்கும்
ஒரே நேரத்தில் காவடி தூக்கினால்
யார் உதவக் கூடும்?
பக்தியும் ஒரு மனநோய்தான்
என்பது உண்மைதான் போலும்!
குறிப்பு- இரு குழந்தைகளின் தந்தையை புதுவருடத்திற்கு முன்னர் விடுதலை செய்வதாக ஜனாதிபதி மைத்திரி உறுதியளித்திருந்தார். குழந்தைகள் தந்தை வருவார் என்று பார்த்துக்கொண்டு இருக்கின்றன. ஆனால் தந்தை இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

No comments:

Post a Comment