Monday, April 23, 2018

பையித்தியக்கார நாயை கல்லால்

•பையித்தியக்கார நாயை கல்லால்
அடித்து விரட்டுவது தவறு அல்ல!
வெறி பிடித்த நாய் கடிக்க வரும்போது அதனை கல்லால் விரட்டுவது வழக்கம்தானே?
நாயை பிடித்து கூண்டில் அடைக்காமல் அதற்கு கல் எறிந்தவரை பிடித்து சிறையில் அடைப்பது என்ன நியாயம்?
பெண்களை கேவலமாக பேசிய வெறி நாய் எஸ.வி. சேகரை கைது செய்திருந்தால் ஊடகவியலாளர்கள் கல் எறிய வேண்டி வந்திருக்காதே.
தமிழக அரசே!
உடனடியாக எஸ.வி. சேகரையும் எச்ச.ராசாவையும் கைது செய்து சிறையில் அடையுங்கள்.
கைது செய்த ஊடகவியலாளரை உடனடியாக விடுதலை செய்யுங்கள்.

No comments:

Post a Comment