Monday, April 23, 2018

காவிரிக்கான போராட்டத்தில்

காவிரிக்கான போராட்டத்தில்
தமிழர்கள் அனைவரும் உண்டு- ஆனால்
இவர்கள் மட்டும் இல்லையே?
அது ஏன்?
இவர்களும் தமிழர்கள் என்றால்
இந்நேரம் போராட்டத்தில் குதித்திருப்பார்களே!
ஆண்டாளுக்காக போராடியவர்கள்
ஏன் காவிரிக்காக போராட மறுக்கிறார்கள்?
காஞ்சி சங்கராச்சாரி கைது என்றவுடன்
மைலாப்பூரில் வீதியில் குவிந்தவர்கள்
காவிரிக்காக வீதியில் இறங்க மறுப்பது என்?
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு
தமிழர் நலனுக்கு எதிராக செயற்படும் இவர்களை
தமிழர்கள் என்று எப்படி நம்புவது?

No comments:

Post a Comment