Friday, August 30, 2019

நயன்தாராவின் தரிசனம் பெற்ற அத்திவரதர்!

•நயன்தாராவின் தரிசனம் பெற்ற அத்திவரதர்!
ஆங்கிலேயன் தண்ணிக்குள்ளால பாலம் அமைத்து பிரான்சுக்கு ரயில் விடுகிறான்
சீனாக்காரண் தண்ணிக்கு மேலே கண்ணாடி பாலம் அமைத்து மக்களை பயணிக்க வைக்கிறான்.
தமிழ்நாட்டில பார்ப்பாண் தண்ணிக்குள்ள அத்திவரதரை வைத்து மக்களை முட்டாள் ஆக்கிறான்.
என்னே கொடுமை இது? கேட்டால் “பெரியார் மண்” என்கிறான்.
பெரியார் எப்படா அத்திவரதரைக் கும்பிடச் சொன்னவர்?

No comments:

Post a Comment