Friday, August 30, 2019

சில சந்தேகங்கள் ! இது பக்தர்களின் மனதை புண்படுத்தும் பதிவு இல்லை.

•சில சந்தேகங்கள் !
இது பக்தர்களின் மனதை புண்படுத்தும் பதிவு இல்லை.
செய்தி – நல்லூரில் பலத்த பொலிஸ் காவல்
சந்தேகம் - தன்னை வணங்கவரும் பக்தர்களையே நல்லுர் கந்தனால் காப்பாற்ற முடியவில்லை என்றால், பக்தர்களை பாதுகாக்க சிங்கள பொலிஸ்தான் வேண்டுமென்றால் அவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்?
கோயில் உண்டியலை சங்கிலியால் பூட்டி வைத்திருக்கிறார்கள் என்றால் கோயில் தர்மகர்த்தாக்களே கடவுளை நம்பவில்லை என்றுதானே அர்த்தம்?
செய்தி – கோயில் சிலை திருட்டு.
சந்தேகம் - கோயிலில் இருக்கும்போது கடவுள் என்கிறார்கள். திருட்டு போனதும் சிலை என்கிறார்களே. அது ஏன்?
செய்தி – தமிழ்நாட்டில் கோயில்களில் 3000 ற்கு மேற்பட்ட சாமி சிலைகள் ஒறிஜினல் இல்லை என்று பொலிஸ்அதிகாரி பொன் மாணிக்கவெல் தெரிவிப்பு
சந்தேகம் - அப்படியென்றால் நல்லுர் கந்தன் ஒறிஜினலா? அல்லது டூப்பிளிக்கேட்டா? எப்படி அறிந்து கொள்வது?
குறிப்பு - இதைப் படித்ததும் இந்தக் கேள்விகளை கிருத்தவ மதத்திற்கு எதிராகவோ அல்லது முஸ்லிம் மதத்திற்கு எதிராகவோ கேட்க முடியாமா என்று கேட்டு ஒரு கூட்டம் வரும். அவர்களுக்கு எனது பதில “ நான் எனது வருத்தத்திற்குதானே மருந்து சாப்பிட முடியும்.

No comments:

Post a Comment