Friday, August 30, 2019

மெதடிஸ்த திருச்சபையின் துணை தலைவராக சுமந்திரன் இருக்கிறார்

•மெதடிஸ்த திருச்சபையின் துணை தலைவராக சுமந்திரன் இருக்கிறார்
•மன்னாரில் மத மாற்றங்களுக்கு அவரே தலைமை தாங்கிறார்
•சுமந்திரன் மனைவிக்கு சம்பளமாக மாதம் தோறும் 175000 ரூபா வழங்கப்படுகிறது
•சுமந்திரன் மனைவியின் செலவு தொகையாக வருடம்தோறும் ஒரு கோடி ரூபா லண்டன் திருச்சபையால் வழங்கப்படுகிறது.
இப் பாரிய குற்றச்சாட்டுக்களை ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் கூறியுள்ளார்.
இவர் தற்போது மட்டுமல்ல இதற்கு முன்னரும் இக் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
வழக்கமாக தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு சுமந்திரன் மறுப்பு தெரிவிப்பார் அல்லது மானநஷ்ட வழக்கு போடுவார்.
ஆனால் மறவன்புலவு சச்சிதானந்தனின் இக் குற்றச்சாட்டுகள் குறித்து சுமந்திரன் மௌனம் காத்து வருவது இவை உண்மைதானோ என நினைக்கத் தூண்டுகிறது.
இது குறித்து சுமந்திரனோ அல்லது அவரது செம்புகளோ பதில் தருவார்களா?

No comments:

Post a Comment