Friday, August 30, 2019

வட இந்தியாவில் ஆயுதங்களுடன் நடமாடலாம். எந்த நடவடிக்கையும் இல்லை.

வட இந்தியாவில் ஆயுதங்களுடன் நடமாடலாம். எந்த நடவடிக்கையும் இல்லை.
ஆனால் தமிழ்நாட்டில் ஏழு தமிழர் விடுதலை பற்றி பேசுவதற்கே வழக்கு.
இது ஐனநாயக நாடா? அல்லது பேய்கள் ஆட்சி செய்யும் காடா?
தமிழ் உணர்வாளர்கள் மீது வழக்குகள் போட்டு அவர்களின் உணர்வுகளை மழுங்கடித்தவிட முடியும் என இந்திய அரசு கனவு காண்கிறது.
அடக்குமுறை அதிகரித்தால் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களும் அதிகரிக்கும் என்பதை இந்திய அரசு விரைவில் கண்டுகொள்ளும்.
இந்திய அரசு என்ன மொழியில் பேசுகிறதோ அந்த மொழியில் பதில் அளிக்க உணர்வாளர்கள் ஒருபோதும் தயங்கமாட்டார்கள்.
தமிழ்தேசிய விடுதலையை இனி எந்த அரசாலும் தடுத்துவிட முடியாது.
இந்திய அரசே!
தமிழ்தேசிய உணர்வாளர்கள் மீது வழக்கு போடாதே!
அவர்கள் மீது போட்ட வழங்குகளை உடனே வாபஸ் பெறு !!

No comments:

Post a Comment