Friday, August 30, 2019

அடிக்கு அடி கொடுங்கள். படிப்பினைகள் வித்தியாசமாக இருக்கும்” என்றார் தோழர் சண்முகதாசன்.

“அடிக்கு அடி கொடுங்கள். படிப்பினைகள் வித்தியாசமாக இருக்கும்” என்றார் தோழர் சண்முகதாசன்.
ஆனால் இங்கு அடி கொடுக்க வேண்டியவர் விருது கொடுத்து அணைக்கிறார்.
அதுவும் அம்பேத்கார் விருது கொடுக்கிறார். பாவம் அம்பேத்கார். அவரை இதைவிட யாராலும் அசிங்கப்படுத்த முடியாது.
கொடிய விஷப் பாம்பிற்கு பால் வார்த்தால் அது கடிக்காது . திருந்திவிடும் என்று நம்புகிறார்கள் போலும்.
ஆனால் இது பாம்பை விடக் கொடியது. காலம் பூராவும் தலித்துகளுக்கு மட்டுமல்ல தமிழ் இனத்திற்கு எதிராகவும் செயற்படும் குணம் கொண்டது.

No comments:

Post a Comment