Friday, August 30, 2019

ஆழ்ந்த இரங்கல்கள்!

•ஆழ்ந்த இரங்கல்கள்!
இறுதிவரை உறுதியாக தமிழ்த் தேசிய புரட்சி அரசியலை முன்னெடுத்த தோழர் சுந்தரம் அவர்களின் தாயார் காலமானார்.
தமிழ்நாடு விடுதலைப்படையின் தலைவராக இருந்து ஈழத் தமிழருக்கு உறுதியான ஆதரவைத் தெரிவித்தவர் தோழர் சுந்தரம்.
ஒரு சிறந்த மகனை தமிழ் இனத்திற்கு தந்த தாயாருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக அஞ்சலிகளும் மரியாதைகளும்.

No comments:

Post a Comment