Saturday, July 15, 2023

1960களில் இலங்கையில் தோழர் சண்முகதாசன்

1960களில் இலங்கையில் தோழர் சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ் கட்சியினர் “அடிக்கு அடி” என்னும் புரட்சிகர தத்துவத்தை முன்வைத்து சாதீய தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தனர். அதனால் இன்றுவரை பெரியாரியம் மற்றும் அம்பேத்காரியம் போன்ற சீர்திருத்த தத்துவங்கள் இலங்கையில் வேரூன்ற முடியவில்லை. தென்னிந்திய சினிமாவில் மாரி செல்வராஜ் அவர்கள் தன் படங்களில் இந்த “அடிக்கு அடி” என்னும் தத்துவத்தை சரியாகவே காட்டி வருகிறார். அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

No comments:

Post a Comment