Sunday, July 30, 2023

செத்த மாட்டில் இருந்து கழன்ற உண்ணிகள்

செத்த மாட்டில் இருந்து கழன்ற உண்ணிகள் போன்று புலிகள் இல்லை என்றதும் கழன்ற பிரமுகர் இல்லை இவர். புலிகள் இருக்கும்போதே மகிந்தவுடன் (கள்ள)உறவில் இருந்திருக்கும் முகவர் இவர். முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்தவரின் ரத்தம் தோய்ந்த கரங்களை எப்படி இவரால் பற்றிக் கொள்ள முடிகிறது? அதுவும் தம் சிங்கள மக்களாலேயே விரட்டப்பட்ட ஒருவரை எப்படி இவரால் வரவேற்க முடிகிறது? சிங்களவன்கூட காரி உமிழ்வானே? சீ வெட்கம்!

No comments:

Post a Comment