Saturday, July 15, 2023

விருதுநகர் தபால்நிலைய வெடிகுண்டு

விருதுநகர் தபால்நிலைய வெடிகுண்டு வழக்கில் காமராசர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக கூறுகின்றனர். இது உண்மையா உடன்பிறப்புகளே? அப்படியென்றால் உங்கள் கருத்துப்படி அவர் தீவிரவாதியா? அல்லது சுதந்திரப் போராட்ட தியாகியா? (200 ரூபா) உடன்பிறப்புகள் பதில் பிளீஸ்

No comments:

Post a Comment