Sunday, July 30, 2023

வெலிக்கடை சிறையில் பலத்த காவலில்

வெலிக்கடை சிறையில் பலத்த காவலில் வைக்கப்பட்டிருந்த குட்டிமணியை சிங்கள அரசு ஏவிவிட்ட காடையர்கள் அடித்துக் கொன்றார்கள். கொன்றது மாத்திரமின்றி அவருடைய கண்களை தோண்டி எடுத்து புத்தர் காலடியில் போட்டார்கள். புத்தர் கண்களில் இருந்து (ரத்தக்)கண்ணீர் சிந்தியது. பாவம் புத்தர். அவரால் அன்பை போதிக்க மட்டும்தானே முடியும்?

No comments:

Post a Comment