Saturday, July 15, 2023

உன் கோவணம் உரியப்பட்டதா?

உன் கோவணம் உரியப்பட்டதா? உரிந்தவன் கைகளை வெட்டு. ஆனால் ஒருபோதும் கெஞ்சிக் கோவணம் கட்டாதே. அதைவிட அம்மணமாகவே போராடு 1983ல் இனக் கலவரம் என்னும் பெயரில் பல தமிழர்களை கொன்றார்கள். உயிரோடு எரித்தார்கள். சிறைச்சாலையில் அதிக பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களைக்கூட கொன்றார்கள். இது இலங்கை அரசு திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலை. இதுவரை இதற்குரிய நீதி தமிழ் மக்களுக்கு வழங்கப்படவில்லை

No comments:

Post a Comment