Sunday, July 30, 2023

இலங்கையில் பள்ளிவாசல் உடைக்கப்பட்டு

இலங்கையில் பள்ளிவாசல் உடைக்கப்பட்டு அங்கிருந்த குர் ஆன் எரிக்கப்பட்டது. அது மட்டுமன்றி அதன்மீது சிறுநீர் கழிக்கப்பட்டது. அப்போது பிரதமர் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க அதனை கண்டிக்கவில்லை. அது தொடர்பாக ஒரு சொல் பேசவில்லை. ஆனால் இன்று அதே ரணில் விக்கிரமசிங்க சுவீடனில் குர் ஆன் எரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment