Saturday, July 15, 2023

முன்னாள் பிரதமர் சேர். ஜோன் கொத்தலாவ

முன்னாள் பிரதமர் சேர். ஜோன் கொத்தலாவ அவர்கள் பண்டாரநாயக்காவை ஒரு பிக்கு சுட்டுக்கொன்றபோது கூறியது “ நான் இந்த நாய்களை கட்டி வைத்திருந்தேன். இவர்கள் வந்து அவிழ்த்துவிட்டார்கள். அது இப்போது பிரதமரையே கடித்துவிட்டது” என்றார். ஆம். அவர் கூறியது உண்மைதான். இலங்கை முன்னேற வேண்டுமானால் முதலில் செய்ய வேண்டியது இந்த புத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும். மன்னர் சித்தார்த்தர் ஆட்சியை துறந்து புத்தரானார். ஆனால் இவர்கள் புத்த பிக்குவாகி அரசையே ஆட்டிப் படைக்கின்றனர்.

No comments:

Post a Comment