Sunday, July 30, 2023

முள்ளிவாய்க்காலில் தமிழ் பெண்கள்

முள்ளிவாய்க்காலில் தமிழ் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டபோது கலைஞர் டிவியில் மானாட மயிலாட பார்த்து ரசித்தவர்கள் மணிப்பூரில் பெண்கள் பாலியல் வல்லுறவு கண்டு பதறுவதை எப்படி நம்புவது? ஈழத்தில் பெண்களை படுகொலை செய்த மகிந்தவின் ரத்தம் தோய்ந்த கரங்களை குலுக்கிப் பரிசில்கள் பெற்றவர்கள் மணிப்பூரில் பெண்களின் கண்ணியத்தைக் காப்பாற்றுமாறு கோருவதை என்னவென்று அழைப்பது? இது பாஜக அரசுக்கு வக்காலத்து வாங்கும் பதிவு இல்லை. திமுக வின் உண்மை முகம் என்ன எனபதை காட்டும்பதிவு.

No comments:

Post a Comment