Saturday, July 15, 2023

சிறையைவிடக் கொடிய சித்திரவதைமுகாமாக

சிறையைவிடக் கொடிய சித்திரவதைமுகாமாக சிறப்புமுகாம் இருக்கிறது. அடைத்து வைத்திருப்பவர்களுக்கு மருத்துவ வசதி அளிக்கப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழரான ஜெயக்குமாருக்கு அந்த மருத்துவவசதிகூட மறுக்கப்படுகிறது. என்னே கொடுமை இது? அண்ணாமலையை அழைத்து உறவுப்பாலம் கட்டுவோர் இது குறித்து அக்கறை காட்டமாட்டார்களா? ஈழத் தமிழர் மத்தியில் ஓடி ஓடி கலைஞர் பிறந்தநாள் கொண்டாடுவோராவது இந்த ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி சமைக்க மாட்டார்களா?

No comments:

Post a Comment