Sunday, July 30, 2023

சிங்கக்கொடியை ஏந்தியவர்

சிங்கக்கொடியை ஏந்தியவர் மகிந்தவை "தேசியதலைவர்" என புகழ்ந்தவர் புலிகளை அழித்தபடியால் தன்னால் சுதந்திரமாக திருமலை சென்று வர முடிகிறது என்றவர் அடுத்த தீபாவளிக்கு தீர்வு வரும் என கூறிக்கொண்டிருந்தவர் இப்போது “இந்த நாட்டில் தமிழ் மக்கள் சுதந்திரமாக கௌரவமாக வாழ இடமில்லை” என்கிறார். இதைத்தானே தந்தை செல்வா 46 வருடங்களுக்கு முன்னரே “ தமிழ் மக்களை இனி ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியவர். கண் தெரியவில்லை காது கேட்கவில்லை மற்றவர் உதவியின்றி எழுந்து நடமாட முடியவில்லை இப்பவாவது, சிங்கள அரசு தந்த சொகுசு பங்களாவை துறக்கலாமே? பதவியை யாராவது இளையவர்களுக்கு வழங்கலாமே?

No comments:

Post a Comment