Sunday, July 30, 2023

எம் இசைப்பிரியாக்களை துகில் உரிந்து

எம் இசைப்பிரியாக்களை துகில் உரிந்து கொன்ற மகிந்த ராஜபக்சாவின் ரத்தம் தோய்ந்த கைகளைக் குலுக்கி பரிசுகள் பெற்று வந்த கனிமொழி அம்மையார் மணிப்பூரில் பெண்கள் துகில் உரியப்பட்டதை கண்டிக்கிறார். நல்லது. பாராட்டுகள். ஆனால் மணிப்பூரில் 3 மாதமாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்கும் இந்த அம்மையார் தமிழ் இனப்படுகொலைகள் குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஒருமுறைகூட கேட்காதது ஏன்?

No comments:

Post a Comment