Sunday, July 30, 2023

மணிப்பூர் பெண்கள் மீது இரக்கம் காட்டும்

மணிப்பூர் பெண்கள் மீது இரக்கம் காட்டும் திராவிட முதல்வர் இந்த ஈழத் தாயின் மீது ஏன் இரக்கம் காட்ட மறுக்கிறார்? உச்சநீதிமன்றம் விடுதலை செய்தும் தாயகம் திரும்ப விரும்பும் சாந்தனை அனுமதிக்காமல் ஏன் அடைத்து வைத்திருக்கிறார்? அண்ணாமலையை அழைத்து பாலம் கட்டும் புலம்பெயர் அமைப்புகள் சாந்தன் விடுதலைக்கு குரல் கொடுக்க தயங்குவது ஏன்? தான் இறப்பதற்குள் தன் மகனை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என 33வருடமாக ஏங்கும் இந்த தாயின் விருப்பம் எப்போது நிறைவேறும்?

No comments:

Post a Comment