Saturday, July 15, 2023

ஊழல் வழக்கில் பொலிசார்

ஊழல் வழக்கில் பொலிசார் கைது செய்ய சென்றபோது “ஐயோ என்னை கொல்லப் பார்க்கிறாங்க. காப்பாத்துங்க” என்று கலைஞர் அலறிய நாள் இன்று. கதை வசனம் எழுதித்தான் சம்பாதித்த சொத்து என்றால் எதற்கு அலற வேண்டும்? தைரியமாக பொலிசாரை சந்தித்திருக்கலாமே? தன்னை தமிழின தலைவர் என்றவர் ஊழல் வழக்கில் பொலிசார் கைது செய்தபோது தன்னைக் கொல்லப்பார்க்கிறாங்க காப்பாத்துங்க என்று அலறினார். ஆனால் மரணத் தறுவாயில் தியாகி சிவகுமார் கடைசியாக கூறிய வரிகள்” மீண்டும் தமிழனாக பிறந்து போராட விரும்புகிறேன்” இப்போது கூறுங்கள் யார் தமிழின தலைவர்?

No comments:

Post a Comment