Sunday, July 30, 2023

உச்சநீதிமன்றம் விடுதலை செய்தும்

உச்சநீதிமன்றம் விடுதலை செய்தும் நான்கு தமிழரை சிறப்புமுகாமில் அடைத்தவர்கள், சாந்தன் நாடு திரும்ப விரும்பியும் அவரை சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பவர்கள், மற்றவர் துணையின்றி எழுந்து நடமாட முடியாதவரை புலி என்றும் விடுதலை செய்தால் தமிழ்நாட்டிற்கு ஆபத்து என்று கூறுபவர்கள், மனிதவுரிமை பற்றி பேச என்ன அருகதை இருக்கு? தமக்கு வந்தால் ரத்தம் . ஈழத் தமிழருக்கு வந்தால் தக்காளி சட்னியா?

No comments:

Post a Comment