Sunday, July 30, 2023

இரு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு

இரு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வல்லறவு செய்யப்படுகின்றனர். இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா? ஆம். உடன் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வீடியோவை பகிரக்கூடாது என்று தடை விதித்துள்ளது. ஆகா என்னே நடவடிக்கை. வாழ்க இந்திய அரசு. எம் இசைப்பிரியாக்களின் வலியை இந்திய மக்களும் பாரத மாதாவும் இப்போது உணர்வார்கள் என நம்புவோம். தன் சொந்த மக்கள் மீதே இரக்கம் காட்டாத இந்த இந்திய அரசுதான் ஈழத் தமிழர் மீது இரக்கம் கொண்டு உதவப் போவதாக நம்புபவர்களை என்னவென்பது?

No comments:

Post a Comment