Saturday, July 15, 2023

ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டு

ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும் சேர்ந்து பயணித்தல் என்ற அடுத்த கட்டத்தை நோக்கி நகருகின்றனர் என்பதே சிங்கள அரசு மற்றும் இந்திய அரசுக்கு மட்டுமல்ல திராவிடத்திற்கும் தற்போது அச்சத்தைக் கொடுக்கின்றது. எனவேதான் உலக தமிழர் ஒற்றுமையை குழப்ப இவை முயலுகின்றன

No comments:

Post a Comment