Sunday, July 30, 2023

நாய் தொடர்ந்து குரைத்துக்கொண்டிருந்தால்

நாய் தொடர்ந்து குரைத்துக்கொண்டிருந்தால் அதற்கு இன்னும் சோறு வைக்கவில்லை என்று பொருள். இந்த மனிதர் தமிழருக்கு எதிராக குரைப்பதைப் பார்த்தால் இவருக்கு இன்னும் சிங்கள அரசு சோறு (பதவி) போடவில்லை என்று தெரிகிறது. பசி கொடுமையானதுதான். ஆனால் அது இந்தளவு கொடுமையானதா?

No comments:

Post a Comment