Sunday, July 30, 2023

முன்னாள் கடற்படை தளபதி சரத்வீரசேகரா

"முன்னாள் கடற்படை தளபதி சரத்வீரசேகரா ஒரு மனநோயாளி. அவர் கடற்படையில் சமையல் அறையில் பணி புரிந்தாரா?" – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி இனவாதிகளுக்கு அஞ்சக்கூடாது. அவர்கள் புரியும் மொழியில் பதில் அளிக்க வேண்டும் அந்தவகையில் இனவாதி சரத்வீரசேகரவுக்கு பதில் அளித்த செல்வம் எம்.பி அவர்களுக்கு பாராட்டுகள். உண்மையை கூறுவதாக இருந்தால் சுமந்திரன் சம்பந்தர் கூட இப்படி பேச துணிய மாட்டார்கள்.

No comments:

Post a Comment