Friday, October 20, 2023

33 வருடங்களாக தொடரும் சிறைவாசம்.

• 33 வருடங்களாக தொடரும் சிறைவாசம். சிறப்புமுகாமில் உள்ளவர்கள் தம் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல விரும்பினால் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவே உள்ளது. ஆனாலும் நாடு திரும்ப விரும்பும் சாந்தனை தொடர்ந்தும் சிறப்புமுகாமில் அடைத்து வைத்துள்ளது தமிழக திராவிட அரசு. தன்னை நாடு திரும்ப அனுமதிக்குமாறு கோரி சாந்தன் தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் மோடி அனைவருக்கும் பலமுறை மனு அனுப்பியுள்ளார். ஆனால் யாருமே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி சாந்தன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உயர்நீதிமன்றமாவது சாந்தன் நாடு திரும்ப விரைந்து வழி செய்யுமா?

No comments:

Post a Comment