Friday, October 20, 2023

லண்டன் வரும்போதெல்லாம் மக்களை சந்திக்கிறார்.

லண்டன் வரும்போதெல்லாம் மக்களை சந்திக்கிறார். மக்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலும் அளிக்கிறார். அவர் கூறும் கருத்துக்களில் விமர்சனம் இருக்கலாம். ஆனால் மக்களை சந்திக்கும் இவரின் பண்பை பாராட்டாமல் இருக்க முடியாது. இது மற்ற தமிழ்த் தலைவர்களும் வெளிநாடுகளுக்கு வரும்போது மக்களை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் காலங்களில் மட்டும் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பு கொண்டு பணம் பெற்று வரும் தலைவர்கள் இனி இவரைப் போன்று செயற்பட முன்வரவேண்டும்.

No comments:

Post a Comment