Friday, October 20, 2023

ஊருக்கு உபதேசம்?

• ஊருக்கு உபதேசம்? 33 வருடமாக சிறைவாசம் அனுபவிக்கும் சாந்தன் தன்னனை நாடு திரும்ப அனுமதிக்குமாறு கோருவதை ஒருமுறைகூட பொறுமையாக கேட்கவில்லையே? தான் இறப்பதற்கு முன் தன் மகனை நேரில் பார்க்க வழி செய்யுமாறு சாந்தனின் தாயார் பலமுறை கேட்டுவிட்டாரே. அதை ஒருமுறையாவது காது கொடுத்து கேட்கவில்லையே?

No comments:

Post a Comment