Friday, October 20, 2023

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வோம் என வாக்குறுதி அளிப்பது ஆட்சிக்கு வந்த பின்பு அவர்களை விடுதலை செய்தால் பெரிய ஆபத்து என நீதிமன்றத்தில் வாதிடுவது. இந்த திராவிட உருட்டை தட்டிக் கேட்க முடியாத இஸ்லாமிய தலைவர்கள் சீமானிடம் கேட்கிறார்கள். ஏழு தமிழர் விடுதலையில் என்ன துரோகத்தை திமுக செய்ததோ அதையே இஸ்லாமிய சிறைவாசிகளுக்கும் செய்கிறது . இஸ்லாமிய மக்கள் இனியாவது உணர்வார்களா?

No comments:

Post a Comment