Sunday, October 29, 2023

ஒரு சிங்கள பிக்கு தமிழர்

ஒரு சிங்கள பிக்கு தமிழர் நிலத்தில் வந்து இருந்துகொண்டு எல்லா தமிழர்களையும் வெட்டுவேன் என்கிறார். தமிழர் நிலத்தில் திலீபன் நினைவு ஊர்தி கொண்டு சென்றது இன நல்லிணக்கத்தை பாதிக்கிறது என்ற ஆளுநருக்கு இந்த பிக்கு இன நல்லிணக்கத்தை பாதிப்பதாக தோன்றவில்லையா? திலீபனை நினைவு கூர்வது சட்ட விரோதம் என்ற ஆளுநர் பிக்குவின் பேச்சு குறித்து மௌனம் காப்பது ஏன்? ஆளுநர் உயிரோடு இருக்கிறாரா? அல்லது மானஸ்தன் எங்கேயாவது தூக்கில் தொங்கிவிட்டாரா?

No comments:

Post a Comment