Friday, October 20, 2023

800

• 800 ஒரு விளையாட்டு வீரரின் படத்தை எப்படி எடுக்கக்கூடாது என்பதற்கு இந்தப் படம் ஒரு சிறந்த உதாரணம். படத்தை பார்த்ததும் “நல்லவேளை நான் தப்பினேன்” என்று விஜய் சேதுபதி நினைத்திருப்பார். குறிப்பு – திம்பு பேச்சுவார்த்தையின்போது போராளிகள் வைத்த முதலாவது கோரிக்கை மலையக தமிழருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே. அதன் பின்பே வேறு வழியின்றி ஜே.ஆர் ஜெயவர்த்தனா குடியுரிமை வழங்கினார். இந்த வரலாற்றை இனியாவது முரளி அறிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment