Sunday, October 29, 2023

நோர்வே சென்ற ஈழத் தமிழ் பெண்

நோர்வே சென்ற ஈழத் தமிழ் பெண் படித்து முதல் தமிழ் பெண் விமானி ஆகியுள்ளார். அவருக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும். உலகெங்கும் சென்ற ஈழத் தமிழர் படித்து பட்டம் பெறுகின்றனர். அங்கு குடியுரிமையும் பெறுகின்றனர். ஆனால் தமிழ்நாடு சென்ற ஈழத் தமிழர்கள் நாற்பது வருடமாக அகதிகளாகவே வாழ்கின்றனர். இந்திய அரசு எப்போது இவர்கள் மீது இரக்கம் காட்டும்?

No comments:

Post a Comment