Sunday, October 29, 2023

தமிழர் மண்ணில் இருந்துகொண்டு

தமிழர் மண்ணில் இருந்துகொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதம் கக்கும் இந்த சிங்கள பிக்கு கைது செய்யப்பட வேண்டும். இந்த சிங்கள பிக்கு மீது நடவடிக்கை எடுக்குமாறு சுமந்திரன் கோரியுள்ளார். இதேவேளை இன்று சில சமூக செயற்பாட்டாளர்கள் நேரடியாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று இந்த பிக்கு மீது சட்ட நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment