Friday, October 20, 2023

பாலஸ்தீனியர்களுக்கு தமிழர்கள்

பாலஸ்தீனியர்களுக்கு தமிழர்கள் எல்லோரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறிய பெரியார், தந்தை செல்வா ஈழத் தமிழர்களுக்காக ஆதரவு கோரிய போது ஏன் வழங்க மறுத்தார்? “ஒரு அடிமை எப்படி ஆதரவு தர முடியும்” என கேட்டார். அப்படியென்றால் ஒரு அடிமை எப்படி பாலஸ்தீனியர்களுக்கு உறுதுணையாக இருக்க முடியும்?

No comments:

Post a Comment