Friday, October 20, 2023

போர் நடைபெறும் இடமெல்லாம்

போர் நடைபெறும் இடமெல்லாம் போருக்கு சம்பந்தமில்லாத குழந்தைகளும் பெண்களும் பாதிக்கப்படுவது கொடுமை அதுவும் பெற்ற தாயின் கண் முன்னே குழந்தைகள் பாதிக்கப்படுவது வார்த்தைகளால் வடிக்க முடியாத கொடுமை. ஆனால் பாலஸ்தீனத்தில் சிறுவர் பாதிக்கப்படும்போது இரக்கம் காட்டுவோர் ஈழத்தில் சிறுவர் பாதிக்கப்பட்ட போது இரங்கவில்லையே. அது ஏன்? ஈழத்து சிறுவர் “தமிழர்” என்பதாலா?

No comments:

Post a Comment