Sunday, October 29, 2023

அராலித்துறை படுகொலை 36ம் ஆண்டு நினைவுதினம்

•அராலித்துறை படுகொலை 36ம் ஆண்டு நினைவுதினம் இந்திய இராணுவத்தின் உலங்குவானூர்தி யாழ் அராலித்துறையில் நடத்திய தாக்குதலில் 2மாத பெண் குழந்தை, மாணவர்கள் உட்பட 35 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். காசாவில் பாலஸ்தீன மக்கள் படுகொலைக்கு கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினருக்கு ஒரு நினைவூட்டல் இது. இந்திய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு பாராட்டுகள்.

No comments:

Post a Comment