Sunday, October 29, 2023

கடந்த வருடம் இதே நாளில் இன்னும்

கடந்த வருடம் இதே நாளில் இன்னும் ஒரு வருடத்தில் இனப்பிரச்னைக்கு தீர்வு என்று ரணில் அறிவித்தார். ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஆனால் அவர் கூறிய தீர்வு தரவில்லை. இதுவரை தீர்வு தரவில்லை என்பதுமட்டுமன்றி இனி இப்போதைக்கு தீர்வு இல்லை என்ற நிலைதான் காணப்படுகிறது. ஏனெனில் ரணிலே இப்போது தீர்வு பற்றி பேசுவதை கைவிட்டுவிட்டார். மூக்கனாங்கயிறை மாற்றுவதால் மாடுகளுக்கு எந்த பயனும் இல்லை அதுபோல கோத்தாவுக்கு பதிலாக ரணிலை மாற்றியதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை சிங்கள மக்களே உணர ஆரம்பித்துவிட்டனர்.

No comments:

Post a Comment